CRIME2 hours ago
யாரு சாமி நீ… நகை, பணம் சிக்காததால் ஆத்திரம்… வீட்டை அடித்து நொறுக்கிட்டு சுவரில் ‘SORRY’ எழுதி வச்சிட்டு எஸ்கேப் ஆன திருடன்..! ஐ.டி ஊழியர் வீட்டில் நடந்த பகீர் சம்பவம்..!!
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். சில நாட்கள் கழித்து...