LATEST NEWS2 hours ago
நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்..! வேலை முடிந்து வீடு திரும்பிய இளைஞருக்கு காத்திருந்த எமன்… கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறித்த மாயப் பள்ளம்… உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் பறிபோன 28 வயது இளைஞனின் கனவுகள்..!!
டெல்லியின் சுராஜ்மல் விஹார் பகுதியில் வீதியை கடக்க முயன்ற 28 வயதுடைய இளைஞர் ஒருவர், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை, மருத்துவ பராமரிப்பாளராக...