LATEST NEWS2 hours ago
நாமக்கல்லை உலுக்கிய சோகம்..! கல்லூரி பேருந்து மோதி 4 மாணவிகள் உயிரிழப்பு… முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு…!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே உள்ள சக்கராம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் – அமுதா தம்பதியினரின் மகள்கள் சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ. சுபிதா கலைச்செல்வி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்...