LATEST NEWS3 days ago
தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இனி முழுப் பாதுகாப்பு… ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையை நேரில் களம் இறக்கிய முதல்வர்…பெண்களின் பாதுகாப்பே முக்கியம்…எழும்பூர் மைதானத்தில் அரங்கேறிய ‘தளபதி’ சாகசம்…!
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ வாகனங்களின் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பெண்களின்...