நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியான தாமேல் என்ற இடத்தில், வீதியில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை...
சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பைக்கில் பின்னால் வந்தவரை ஒரு சந்திப்பில் இறக்கிவிட்டுவிட்டு, மெயின் ரோட்டுக்கு வரும்போது இடது வலது பார்க்காமல் திடீரென...
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து கழக பணிமனையில் சனிக்கிழமை காலை கொடூர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அதில் MSRTC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தனது நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக எலக்ட்ரிக் காரில் சென்ற மூன்று இளைஞர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி கொடூர விபத்துக்குள்ளானது. நாக்பூரின் கலம்னா...