CRIME1 day ago
மிரள வைக்கும் 40 மணி நேரம்..! பெற்ற பிள்ளைகளை பலிகடாவாக்கிய கள்ளக்காதல்… சிறுவர்கள் கடத்தலில் அடுத்தடுத்த வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..! மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு..!!
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் லவ்குஷ்நகரைச் சேர்ந்த 12.5 வயது மற்றும் 8 வயதுடைய இரு உடன்பிறந்த சிறுவர்கள், வெள்ளிக்கிழமை மதியம் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். 40 மணி நேரத்திற்கும்...