உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி....
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஈகோடெக்-3 காவல் எல்லைக்குட்பட்ட ஹல்தோனி கிராமத்தில், 6 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவில்...