CRIME2 hours ago
16 வயதில் கடத்தல்…! போலி ஆதார் அட்டை… 6 ஆண்டுகளுக்குப் பின்… நாக்பூர் சிறுமிக்கு நடந்த கொடூரம் அம்பலம்..!!
நாக்பூரின் மங்காபூர்-ஜிங்காபாய் டக்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2020-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சமீர் அலி என்பவரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டதாகக் கூறி 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையை அணுகியுள்ளார். பல...