CRIME2 months ago
ரயில் தண்டவாளத்துல போய் செத்துடு..! 11 வயது சிறுமிக்கு சுடுதண்ணீர் ஊற்றி, கரண்டியால் சூடு வைத்த சித்தி… ஈரோட்டில் அரங்கேறிய கொடூரம்..!!
ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள்...