CRIME3 weeks ago
ஐயோ கடவுளே..! சிறுமி குளித்த போது நடந்த கொடூரம்.. வாக்குவாதம் முற்றியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த உறவினர்.. நடந்தது என்ன..? நெல்லையில் பயங்கர சம்பவம்..!!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே, 17 வயது சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபரின் செயலைத் தட்டிக்கேட்ட சிறுமியின் சித்தப்பாவுக்குக் கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செம்பத்தி மேடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்...