நொய்டாவில் 14 வயது சிறுவன் ஆயுஷ் சுக்லா, அசாத் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் நொய்டாவின் செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌடா...
வங்கதேசத்தின் அஷுலியா பகுதியில் 4 முதல் 5 வயதே மதிக்கத்தக்க ஒரு பச்சிளம் குழந்தை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அந்தக் குழந்தையின் கைகள் கட்டப்பட்டு, வாயில் அரிசி...
கோவை சாய்பாபாகாலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து அபிஷேக் (6) என்ற மகனுடனும், மூன்று வயது மகளுடனும் தனியாக வாழ்ந்து வந்தார். அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண், தனது மூன்று பிள்ளைகளுடன் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான முருக்கம்பட்டு கோழிப்பண்ணையில் கடந்த ஆறு மாதங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அங்கு பண்ணை உரிமையாளர் பாலமுருகன்...