LATEST NEWS4 hours ago
சிறுவனை கொன்று தாயை சிறைபிடித்த ஓனர்… 4 மாதமாக சித்திரவதை அனுபவித்து…. கோழி தகராறால் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண், தனது மூன்று பிள்ளைகளுடன் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான முருக்கம்பட்டு கோழிப்பண்ணையில் கடந்த ஆறு மாதங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அங்கு பண்ணை உரிமையாளர் பாலமுருகன்...