CRIME3 weeks ago
“வாடா காட்டுப்புறா புடிச்சுத் தர்றேன்… ஆசையா கூட்டிப் போய்… 150 அடி ஆழக் கிணற்றில் இரு சிறுவர்கள் தூக்கி வீசப்பட்ட கொடூரம்..! கொலையின் பகீர் பின்னணி..!!”
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன்கள் சபரீசன் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் வெங்கடாசலபதி நடுநிலைப்பள்ளியில் 7 மற்றும் 6-ஆம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த...