LATEST NEWS2 months ago
“19 இடங்களில் காயம்… கை முறிப்பு” சிறைக்கைதி சபரிவர்மன் உடற்கூராய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
நாகர்கோவில் மாவட்ட சிறையில் மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வின் முதற்கட்ட அறிக்கை வெளியானது. அதில், அவரது கை, கால்கள், நெஞ்சு மற்றும் தலைப் பகுதிகளில் 19...