மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் அடுத்தடுத்து சந்தேகத்திற்கிடமான ஒரு மர்ம நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்குள் நிகழ்ந்த இந்த தொடர் உயிரிழப்புகளால்...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிட்லா ஆதிவாசி என்பவருக்கு, நகராட்சி அதிகாரிகளின் பெரும் அலட்சியத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவரது தந்தை ஜக்னி ஆதிவாசி காலமானார்....