LATEST NEWS3 weeks ago
நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளத்தின் பின்னணியில் சீனா…? வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்… எல்லையில் நடந்த ரகசிய வேலையும் மௌனம் சாதிக்கும் சீனாவும்..!!
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். எல்லையோரக் கிராமங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில்...