LATEST NEWS4 hours ago
அடைகொடுமையே… பழிவாங்க இப்படியா பண்ணுவீங்க..? தாய்மாமன், அத்தை மீது மாற்றி மாற்றி போக்சோ வழக்கு..! சுப்ரீம் கோர்ட் கடும் கவலை..!!
கணவன்-மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் எழும் தகராறுகளில், ஒருவரையொருவர் பழிவாங்குவதற்காக குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர்வது குறித்தும், இதில் குழந்தைகள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் உச்ச நீதிமன்றம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது....