CRIME1 day ago
“அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?!” நீதிபதி படத்துக்கே மாந்திரீகமா..? நள்ளிரவு மயானத்தில் நடந்த பயங்கர கூத்து.. போலீசாரையே அலறவைத்த வாக்குமூலம்..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, வழக்கின் பெயில் பெறத் தாந்திரீக பூஜை செய்யப்பட்ட விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் தனது உறவினருக்கு நீதிமன்றத்தில்...