சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் தொடர்பான வழக்கில் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால், நுகர்வோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்...
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்...