LATEST NEWS3 weeks ago
நெஞ்சை உலுக்கும் கொடூரம்…தோழியிடம் சிறுமி சொன்ன ரகசியம்… அம்பலமான ஓராண்டு பாலியல் வன்கொடுமை…! போக்சோ வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி மரணத் தீர்ப்பு!
ஆறு முதல் எட்டு வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்...