LATEST NEWS2 hours ago
“எஃப்.ஐ.ஆர்-ல என் பெயரே இல்லை..!” காவல் நிலைய வாசலில் செந்தில் பாலாஜி வைத்த அதிரடி வெடி.. சூடான தமிழக அரசியல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க முயன்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காகவே செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையம் வந்திருந்தார். கையெழுத்திடும் நடைமுறைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த அவர்,...