LATEST NEWS3 hours ago
“ஆதாரத்தை சப்மிட் பண்ணுங்க”.. உதயநிதி ஸ்டாலினுக்கு பெ. சண்முகம் விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. தமிழகத்தில் வெடித்த புதிய அரசியல் போர்..!!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்ற தற்போதைய ஆளுநரின் அழைப்பு பொருத்தமற்றது என்று விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...