LATEST NEWS3 hours ago
நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதம்: மொபைலில் பேசியபடி சென்ற நபர்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி.. வழியில் காத்திருந்த எமன்…!!
மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இடையே, சாகிநாக்கா பகுதியில் உள்ள கைராணி சாலையில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்ற நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக 25 அடி ஆழமுள்ள திறந்திருந்த மேன்ஹோலுக்குள் (பாதாள சாக்கடை)...