CRIME2 hours ago
“24 மணி நேரம்.. 6 பிணங்கள்!”..நாட்டை உலுக்கிய ‘சைக்கோ’ கொலையாளி.. போலீஸ் தேடிய நிலையில் நேர்ந்த மர்ம முடிவு..!!
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் பகுதியில், 6 பேரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ‘சைக்கோ’ கொலையாளி ராஜ்குமார் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தைவாலகூடா பகுதியைச் சேர்ந்த இவர் மீது,...