விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரச்சாமி தெருவைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவரது மகன் ஜெகன் (வயது 5). சிறுவன் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை சிறுவன்...
பிரபல இந்து புனிதத் தலமான பத்ரிநாத் தாமில் உள்ள தப்த குண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நடந்த துயரச் சம்பவத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரு முதிய பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச்...
டெல்லியில் சனிக்கிழமை காலை பட்டம் துரத்திச் சென்ற 15 வயது சிறுவன் மிதுன், திறந்த நிலையில் இருந்த சாக்கடை வடிகாலில் விழுந்து காணாமல் போனான். இத்தகவல் அறிந்ததும் டெல்லி காவல்துறை, தீயணைப்புப் படை, தேசிய பேரிடர்...