ஜார்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்திற்கு உட்பட்ட பால்மா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சுனில் லோஹ்ரா என்ற நபர், அங்குள்ள 3 வயது பெண் குழந்தையைத் தனியாக...
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்திலுள்ள பர்வாடிஹ் தோலா கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான புதன் பாரதி என்பவர், சனிக்கிழமை அன்று மது போதையில் தனது நண்பர்களுடன் சீட்டாடிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வயல்வெளியில் இருந்து ஒரு...
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சிக்கா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெறும் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 19-ஆம்...