LATEST NEWS2 hours ago
எம்மாடியோ எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க..! 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. ஆதார், பான் கார்டை திருடி நடந்த சதி.. அதிர்ந்துபோன அதிகாரிகள்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஈடுபட்டு வரும் ருக்மணி என்ற மூதாட்டிக்கு, ரூ.2.79 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்துமாறு மத்திய அரசிடமிருந்து நோட்டீஸ் வந்துள்ள சம்பவம்...