LATEST NEWS3 hours ago
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோர விபத்து… கண்ணிமைக்கும் நேரத்தில் தடுப்புச்சுவரில் மோதி நொறுங்கிய ஜீப்… 3 உயிர்கள் பறிபோன கொடூரம்..!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் ஒரு ஜீப்பில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது...