CRIME3 weeks ago
மாதம் ரூ.7,000 ஜீவனாம்சம் கொடுக்கக் கடுப்பான கணவன்… நள்ளிரவில் ரகசியமாக வீட்டிற்குள் நுழைந்து அரங்கேறிய இரட்டைக் கொலை..!உத்தரப்பிரதேசத்தை உலுக்கிய தாய்-மகள் படுகொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி உண்மைகள்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பர்தானா பகுதிக்கு உட்பட்ட சந்தேதி கிராமத்தில் ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைக்கொலை வழக்கின் முடிச்சை காவல் துறையினர் வெறும் 11 மணி நேரத்திற்குள் அவிழ்த்துள்ளனர்....