LATEST NEWS2 months ago
“பாம்பின் நிழலில் ஒதுங்கிய தவளை” த.வெ.க அரசை ‘குட்டி ஸ்டோரி’யால் வெளுத்தெடுத்த ஜெயக்குமார்.. இன்னும் ஏன் அதை செய்யல..? முதல்வர் விஜய்க்கு நேரடி கேள்வி..!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. ஆட்சியில் ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என மக்கள் கடுமையான துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்....