LATEST NEWS3 hours ago
தவெகவில் அடுத்தடுத்து வெடிக்கும் லஞ்சப் புகார்!.. “ரூ. 5 லட்சம் கேட்டார் மாவட்டச் செயலாளர்”.. ஞானசௌந்தரி வைத்த புது வெடி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, அக்கட்சியின் அமைச்சர் N. ஆனந்த் மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்....