மிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பார் டெண்டர் முறைகேடுகள் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், ஐபிஎஸ் சகோதரரான ரதேஷ்ராஜ் சண்முகவேலுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறைலுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட...
சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் தொடர்பான வழக்கில் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால், நுகர்வோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் ரத்தீஷ் என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான ரத்தீஷ், டாஸ்மாக் அதிகார அமைப்பில்...