LATEST NEWS2 hours ago
“யார் அந்த 5 மாதக் குழந்தையின் தந்தை..?” 50 வயது நிலக்கிழாரா..? 25 வயது வாலிபரா..? திருமணமாகாத கர்ப்பிணி பெண்ணின் மரணத்தில் நீடிக்கும் அவிழாத முடிச்சுகள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் படாரா நகரில் உள்ள தோட்டம் ஒன்றில், 25 வயதான திருமணமாகாத தலித் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் வகிட்டில் உதட்டுச்சாயம், நெற்றியில்...