LATEST NEWS4 hours ago
“லீவ் கேட்டா வேலையை விட்டு தூக்குவீங்களா?!”.. ஐடி நிறுவனத்தைக் கதறவிட்ட பெண் இன்ஜினியர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!
ஹைதராபாத் மேட்சல் மாவட்டம் குத்புல்லாபூர் பகுதியைச் சேர்ந்த பாவனா என்ற பெண் மென்பொருள் பொறியாளர், டெக் மஹிந்திரா நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக துண்டிகல் காவல் நிலையத்தில் அதிர்ச்சி அளிக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகளின்...