தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த், அவைப் பணியாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் விதமாக, டம்ளர்களில் தண்ணீர் வழங்குவதற்குப் பதிலாக அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ஒரு குடிநீர் பாட்டில் வழங்க வேண்டும் என்ற...
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கட்சி இணைப்பு விழாவில் பேசும்போது, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் புதிய ஆட்சி மூன்று மாதங்களாவது தாங்குமா என்ற கேள்விக்குறியுடன் நகர்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...