LATEST NEWS2 months ago
அமெரிக்கா – ஈரான் மோதலால் இந்தியாவுக்கு வந்த சோதனை… வழியிலேயே தேங்கி நிற்கும் 60,000 டன் அரிசி…பாஸ்மதி அரிசி பிரியர்களுக்கு ஜாக்பாட்…அதிரடியாக குறையும் விலை…ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் பதறும் ஏற்றுமதியாளர்கள்…!
ஈரான் அரசு ஹார்மூஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசி மற்றும் தேயிலை வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளுக்கான இந்த கடல்வழிப் போக்குவரத்து...