LATEST NEWS2 months ago
“தப்பு நடந்திருக்கு” பழனியில் ரூ.100 கோடி கோயில் நில முறைகேடு… உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் ரமேஷ்.. பெரும் பரபரப்பு..!!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த விவகாரத்தில், சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விடுப்பில் சென்ற சார்பதிவாளர் இந்த...