Uncategorized6 hours ago
“அப்பா கீழ வாப்பா… மனைவி சண்டையால் தண்ணீர் தொட்டியில் ஏறிய கணவன்… 4 மணி நேர போராட்டத்திற்கு பின் நேர்ந்த கொடூரம்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், குடும்பத் தகராறு காரணமாகக் குடிபோதையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறிய 30 வயது இளைஞர் ஒருவர், நிலைதடுமாறித் தொட்டிக்குள்ளேயே விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சஹாரன்பூரின் சதர்...