LATEST NEWS2 days ago
இவர்தான்யா நிஜ ஹீரோ..! உயிரைப் பணயம் வைத்து 7 மாதக் குழந்தையை… காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்..! இணையத்தில் குவியும் பாராட்டுகள்..!!
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், நிலச்சரிவு ஏற்பட்ட அபாயகரமான மலையகப் பாதையில் 7 மாதக் குழந்தையைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் தன் உயிரைப் பணயம் வைத்துள்ளார். பருவமழை காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்ட சூழலில்,...