LATEST NEWS2 hours ago
அடப்பாவமே..! தந்தையைக் கொன்று 18 வயது இளைஞன் செய்த பகீர் சம்பவம்..! இரட்டைக் கொடூர மரணங்களால் உறைந்துபோன பகுதி..! பின்னணி என்ன..?!
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா செக்டார் 52 பகுதியில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 55 வயதான தனது தந்தையை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நேரத்தில் குடும்பத்தினர் வீட்டிலேயே...