CRIME2 hours ago
“ஐயோ இன்னும் 3 மாதத்தில் திருமணம்… கண் முன்னே துடிடித்த மகள்… கதறி அழுத தந்தையின் நிலைகுலைந்த தோற்றம்.. நெஞ்சைச் சுக்குநூறாக உடைக்கும் சோகம்..!!
சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குத் தனது மகள் திருநிறைச்செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவொற்றியூர் – எண்ணூர் விரைவுச் சாலையில்...