LATEST NEWS3 hours ago
“4-வது முறையாக சென்றதால் கோபம்…” மகள்களை ரூமுக்குள் பூட்டி அடித்தே கொன்ற தந்தை… ஒன்று கூடிய பஞ்சாயத்து… சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பிப்ராகாட் கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவரது மகள்களான லாலி (20), ஷீலா (18) ஆகிய இளம்பெண்களும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களைக் காதலித்து...