லெபனானில் பஃகா காட்டுப் பகுதியில் நள்ளிரவில் உலாவிக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்று, இருட்டில் தனியாக மரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. அச்சமடைந்த அந்த இளைஞர்கள் உடனடியாக அச்சிறுவனின் அருகில் சென்று, அவனைக் கட்டிலிருந்து...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற தந்தையே தனது பிறந்த 13 மணி நேரமே ஆன பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது....
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி முஸ்கான் சமீபத்தில் மீண்டும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டாவது குழந்தையும்...