CRIME1 day ago
“ஐயோ என்ன கொடுமை இது..!”14 நாட்களே ஆன பிஞ்சுக் குழந்தையை நீர் தொட்டியில் வீசிக் கொன்ற கொடூர தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் சாந்திநகரைச் சேர்ந்த இம்ரான் என்பவருக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி முஸ்கான் சமீபத்தில் மீண்டும் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டாவது குழந்தையும்...