CRIME4 weeks ago
“மகனின் உடல் மட்டும் போதும்… புருஷன் உடல் வேண்டாம்..! 5 தடவை போன் பண்ணியும் கணவன் உடலை வாங்க வராத மனைவி… நொய்டாவை உலுக்கிய கொடூரம்..!!
நொய்டா செக்டர்-121 கடி சௌகண்டி பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த தந்தை ராஜு சர்மாவை 16 வயதான மகன் அம்ரித் கோடரியால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அந்த சிறுவன் செக்டர்-52 மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று...