CRIME1 day ago
“வாங்க பேசிக்கிட்டு இருக்கலாம்..!” ஆசையா கூப்பிட்டு இப்படியா பண்ணுவீங்க..? பாட்டியைக் கொன்றுவிட்டு சினிமா ஸ்டைலில் கள்ளகாதலர்கள் செய்த காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியைச் சேர்ந்த பூச்சியம்மாள் என்ற மூதாட்டி, அக்கம் பக்கத்தில் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமானார். மறுநாள் காலை அங்குள்ள அரசுப் பள்ளி அருகிலுள்ள கால்வாயில் அவர்...