சென்னையில் இருந்து ஆந்திரா சென்ற ரயிலில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்தக்கரையுடன் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேசிற்குள், ஒரு பெண்ணின் தலை நீங்கலான உடல் பாகங்கள் மற்றும் கை கால்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர்...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மு.சூரக்குடியைச் சேர்ந்த பூச்சியம்மாள் என்ற மூதாட்டி, அக்கம் பக்கத்தில் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் மாயமானார். மறுநாள் காலை அங்குள்ள அரசுப் பள்ளி அருகிலுள்ள கால்வாயில் அவர்...