CRIME3 weeks ago
“எனக்கிட்டேயே வா.. பணம் கேட்டு மிரட்டிய கள்ளக்காதலி..!” சரியான நேரம் பார்த்து பிளான் போட்டு தூக்கிய போலீஸ்காரர்… குலை நடுங்க வைக்கும் பின்னணி..!
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் குடும்பத் தகராறு தொடர்பாகத் தொடர்ச்சியாகச் சென்று வந்த போது ஏற்பட்ட பழக்கத்தில், போலீஸ்காரர் ஷெரிப் என்பவருக்கும்...