CRIME2 days ago
“அப்பா, நாங்க வாழ நினைச்சாலும் வாழ முடியாது..!” 3 வயதுக் குழந்தையைத் தவிக்கவிட்டு கோதாவரியில் பாய்ந்த தம்பதியின் கடைசி ஆடியோ.. நடுங்க வைக்கும் பின்ணணி..!!
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தம்பதியினர் வெளியிட்ட உருக்கமான ஆடியோ பதிவு தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தின் சிஞ்சினடா பாலத்தில் தங்களது...