கேரளாவைச் சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்களான பி. அனுஸ்ரீ மற்றும் அவரது வருங்காலக் கணவர் வி. அமல் ஆகியோர் சில மணிநேர இடைவெளியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;...
மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த இளம் தம்பதியினரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. கோவில் வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர்களை...
திருமணம் ஆகி 15 ஆண்டுகள் வரை குழந்தைகள் இன்றி பல மருத்துவர்களை அணுகி ஏங்கித் தவித்த தம்பதியினரின் இல்லத்தில், மகாலட்சுமியே பெண் குழந்தையாகப் அவதரித்த நெகிழ்ச்சியான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. பல வருட காத்திருப்புக்குப்...
காரின் பின்சீட்டில் இளம் தம்பதியினர் எல்லை மீறி நடந்துகொண்டதைக் கண்ட கேப் டிரைவர் ஒருவர், நக்கலான புன்னகையுடன், “உங்களுக்குக் கொஞ்சமாவது வெட்கமாக இல்லையா? பேசாமல் ஏதேனும் ஹோட்டலுக்குச் செல்ல வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொது...