LATEST NEWS2 hours ago
திருவொற்றியூரே நடுங்கிப்போச்சு..! மாணவியைக் கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டதால் வந்த வினை.. தம்பிக்கு ஸ்கெட்ச் போட்டு அண்ணனை அடித்துக் கொன்ற கொடூரம்.. ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது..!!
சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞரான சுனில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அண்ணாமலை ரயில்வே கேட் வழியாக ஒரு கல்லூரி மாணவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த...