LATEST NEWS3 weeks ago
“இனி ஏமாற மாட்டோம்..! தரமில்லாத வேலை… தாங்காத ஆத்திரம்..! அதிகாரிகளுக்குக் காத்திருக்காமல்… பாலத்தை இடித்துத் தள்ளிய கிராம மக்கள்..!!”
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பின்னத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்கொட்டாய் பகுதியில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள், மிகவும் மோசமான முறையில்...