LATEST NEWS3 weeks ago
என் நிறம் ஒரு குற்றமா…? நிறத்தைக் காரணம் காட்டி 10 முறை நிராகரிக்கப்பட்ட திருமணம்…! அடுத்த வரன் வருவதற்குள் பீகாரில் இளம் பெண் எடுத்த கொடூர முடிவு..!!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் காய்காட் காவல் எல்லைக்குட்பட்ட மகரந்தபூர் கிராமத்தில், திருமண வரன்கள் தொடர்ந்து ரத்தானதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 22 வயது இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...